Browsing: சமயஞானிகள்

1935.10.22 ஆம் நாள் அம்பலவாணர் வீதி, மருதனார்மடம், உடுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிவர். மௌனகுரு கடவுள் சுவாமிகளின் முதன்மை பெற்ற…

1944-08-27ஆம் நாள் பிறந்த இவர் புத்தூர் மழவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையாருடன் சாவகச்சேரியில் வசித்து வந்தவர். 6ஆவது குருபீடாதிபதியான நமசிவாயம் சுவாமிகள் பரி பூரணமடைந்ததின் பின்னர் ஏழாவது…

யாழ்ப்பாணம்- நீர்வேலியில் 1914 ஆம் ஆண்டு அருணாசலம் என்பவரது மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றுக் கொண்டார். பலசமய, பல்மொழி, பல்துறை ஆற்றலுடைய…

சின்னத்தம்பி என்னும் இயற்பெயருடைய இவர் வடமராட்சி- தும்பளை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சார்ஜனாகக் கடமையாற்றியவர். இதனால் அவர் தனது குடும்பத்தாரு டன் கந்தர்மடம் ஆத்திசூடி…

1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…

யாழ்ப்பாணம் – பிரான்பற்று என்னும் ஊரில் விளம்பி வருடம் 1899.01.29 ஆம் நாள் பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவர். சுவாமிகள் தமது ஆரம்பக் கல்வியை பிரான்பற்று சிறுவர்…

1897 ஆம் ஆண்டு நயினாதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கவிதை பாடுந்திறனு டைய சுவாமிகள் தமது குடும்ப வறுமை காரணமாக கல்வியினை இடைநிறுத்தி கொழும்பு பொரளையில்…

1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நயினாதீவு என்னுமிடத்தில் ஆறுமுகம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சுனல் சுவாமிகள் என அழைக்கப்படுகின்ற இவர் நயினாதீவுச் சுவாமிகளான முத்துக்குமார சுவாமிகளின் உடன்பிறந்த…

சந்நிதி முருகனின் அளவுகடந்த பக்திகொண்ட இவர் சந்நிதியான் முன்னிலையில் வருகின்ற பக்தர்களுக்கு ஆன்மீக வழியினை நெறிப்படுத்தி சந்நிதியனான் சந்நிதியிலேயே சமாதியானவர்.

யாழ்ப்பாணம்- வேலணை மேற்கு என்னுமிடத்தில் பிறந்தவர். உரிய காலத்தில் வித்தியாரம்பம் செய்யப்பெற்றதுடன் சமய தீ;ட்சை பெற்று சைவ அனுட்டான சீலராய் விளங்கினார். தமிழ், இலக் கண…