யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக்…
1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…
“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார்.…
1917.7.21 ஆம் நாள் அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, நாடகம் குறிப்பாக இசை நாடகங்களை எழுதியும் அண்ணாவியம் செய்தும் நடித்தும் வந்துள்ளார். 1935 முதல் 1987…
1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…
1895 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னுமிடத்தில் பிறந்தவர். சைவப் புலவரான இவர் மிகச்சிறந்த புராணபடன வித்தகராவார்.இசை கலந்த வடிவில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சைவசமயத்தின் அறக்கருத்துக்களை…
1950.04.26 ஆம் நாள் சில்லாலை,பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்து அச்சுவேலி, வளலாயில் வாழ்ந்தவர். ஆர்மோனிய இசைவேந்தனாகிய இவர் இசைநாடக மரபுவழிக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.தந்தையார் புகழ்பூத்த ஆர்மோனியச் சக்கர…
1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத்…
1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற…