Browsing: கலையும் பொழுதுபோக்கும்

1933.08.26 ஆம் நாள் இணுவிலில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ஞானபண்டிதன் என்பதாகும். ஆறாவது வயதில் தனது தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்தவர். யாழ்ப்பாணம்…

1901.06.18 ஆம் நாள் அம்பனை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த உடுக்கு வாத்தியக் கலைஞர். காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுக் கூத்துக்களுக்கும் உடுக்கினை வாசிப்பது மட்டுமல்லாமல்…

1921.07.21 ஆம் நாள் தெல்லிப்பளை- கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்து இசை நாடகங்களுக்கான பின்னணி இசை வழங்குவதில் பெரும்பங்காற்றியவர். தந்தையாரால் தயாரிக்கப் பட்ட சிறுத்தொண்டர் நாடகத்தில்…

1917.06.08 ஆம் நான் அச்சுவேலி- வளலாய் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங் களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது…

1931.08.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆடற்கலை விரிவுரையாளராகவும், இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் ஆடற்கலை வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.…

யாழ்ப்பாணம் -தெல்லிப்பளை குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் பிரபல நாடகக் கலைஞன் கே.கே.வி.செல்லையாவினது புதல்வியாவார். சிறுவயதிலேயே ஆடற்கலையில் நாட்டம் கொண்ட வராகக் காணப்பட்ட இவரை தந்தையார் ஆடற்கலையில் பயிற்றுவித்து…

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை குரும்பசிட்டி என்னும் இடத்தில் 1879.12.09 ஆம் நாள் பிறந்தவர். தனது கிராமத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயத்தின் ஸ்தாபகராவார். இக்கிராமத்தில்…

1916.08.17 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்த இவர் இலண்டன் கலைமாணிப் பட்டம் பெற்றவர். தமிழ், இலக்கண, இலக்கித்துறைகளில் சிறப்புற்று விளங்கிய இவர் ஆஙகிலத்திலும்…

அறிமுகம் கலைப்பேரரசு ஏ.ரி.பி அவர்கள் மறைவிற்குப் பின்னரும் நாடக உலகிலும் கலைஞர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதன். பொறுமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். யாம் பெற்ற…

1892-03-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நவீன நாடகத்தினை அறிமுகம் செய்தவராகக் கருதப்படும் இவர்…