1941-06-29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் என்ற இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்த இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கை நெறித்தகைமை…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1919.03.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நாடக ஆசிரியரும் நடிகனுமாவார். பூலோக கற்பகதரு (பனையரசன்) என்பது இவரது புகழ்பெற்ற நாடகமாகும். 1998-05-19…
1947-10-27 அம் நாள் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். சிறந்த நாடகக்கலைஞன். இவர் குரும்பசிட்டி ஆ.சின்னத்துரை இயக்கத்தில் “கற்பரசி நளாயினி” என்ற…
1938.07.30 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். வசனநடை நாடகக் கலைஞன். வாழ்வும் விதியும், பத்துக் கட்டளை, மனோகரனின் மாண்பு, மங்கலமங்கை, தங்கையின்…
1941.06.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இறக்கும் வரை அம்மன்றத்தின் அத்தனை செயற்பாடு களிலும் பங்கேற்ற கலைஞன்.…
1943.08.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்தியூஸ், வீதி, குருநகர் என்ற இடத்தில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்தும் பாடல் நடிப்பு என ஆயிரக்கணக்கான…
1952.02.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளான் என்ற இடத்தில் பிறந்த இவர் நாடக அரங்கக் கல்லூரியுடன் இணைந்து பல காத்திரமான நாடகப் படைப்புக்களைத் தந்தவர். நாடக…
1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி…
ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான…
1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை…