Browsing: கலையும் பொழுதுபோக்கும்

அறிமுகம் ஓவியர் ஆசை இராசையா ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப் பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில்…

அறிமுகம் தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியை பிறப்பிடமாகவும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியினை வாழ்விடமாகவும் கொண்டவர். …

தமிழரின் இசைக் கருவிகளுள் பழைமையானதாகவும் பண்பாட்டு அடையாள மாகவும் மங்கல வாத்தியமாகவும் திகழும் நாதஸ்வரக் கருவியை இலங்கையில் உருவாக்கிவருகின்ற ஒரேயொரு கலைஞராகவும் இந்து ஆலயங் களுக்குரிய பல…

 அறிமுகம் திரு பாலதாஸ் அவர்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து அதாவது தனது எட்டாவது வயதிலிருந்து இறக்கும் வரையான தனது நீண்ட நெடிய கலைப் பயணத்தில் பல சாதனைகளைப்…

அறிமுகம் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய யாழ்ப் பாணம் கீரமலை நகுலேஸ்வரப்பெருமானின் அருள் பெற்று மிகச்சிறப்புடன் வாழ்ந்த அமரர்களான சபாரட்ணக்குருக்கள் கோமதி அம்மா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாகவும்…

அறிமுகம் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வயலின் இசைக் கலைஞர் ஜெயராமன் அவர்கள் பாரம்பரியக் கலைக் குடும்பத் தில் பிறந்தவர். மிருதங்க வித்துவான் நாச்சிமார் கோயிலடி அம்பலவாணர் அவர்களின் கலைத்தொடர்ச்சி…

தொல்புரம் கிராமத்தின் கலைப்பிதாமகர் எனக் குறிப்பிடக்கூடியவரான அமரர் செல்லையா அவர்கள் முருகேசு லட்சுமிப்பிள்ளை தம்பதியர்க்கு இரண்டாவது புதல்வனாக 1904-08-01ஆம் நாள் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்டவராக…

அறிமுகம் யாழ்நகரின் வண்ணார்பண்ணை தென்மேற்கே யாழ் காரைநகர் பிரதான வீதியின் கிழக்காக அமைந்துள்ள நெய்தல் நிலம் நாவாந்துறை என்று அழைக்கப்படும் நாவாய்த்துறை துறைமுக நகரமாகும். புனித நீக்கிலாரும்…