. யாழ்ப்பாணம் -நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் 1919.05.19 ஆம் நாள் பிறந்தவர். நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் நாதஸ்வரம்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1911.07.22 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலரை உருவாக்கி இக்கலையில் மேதையாகத் திகழ்ந்தவர். இவருடைய…
1925-05-15 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி கன்பொல்லை என்ற இடத்தில் பிறந்தவர். பாடுந்திறனும், நடிப்புத்திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடகமேடை நுட்பங்களை உள்வாங்கி பார்சி அரங்கமுறையில் மேடைகள் பலகண்டு…
1919-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். இலங்கை வானொலி மற்றும் நாட்டின் பல பாகங்களிலும்…
1926-06-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இளவாலை என்றும் இடத்தில் பிறந்தவர். நாட்டுக் கூத்து, நடிப்பு, நெறியாள்கை போன்ற கலைகளில் 1936-2005 வரை ஈடுபட்டு வந்தவர். தனது…
1933-08-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தவர். காத்தவராயன் சிந்து நடைக்கூத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும், பேச்சாற்றல் பெற்றவராகவும் கலைத்துறையில் ஈடுபட்டவர். 1988-10-05 ஆம் நாள் வாழ்வுலகை…
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்த இவர் பார்சி வழி முறையிலமைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின் கதாநாயகர் களுக்கு துணைபுரியும் பாத்திரமாகவே…
1935-08-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி கொத்தியால்; கொக்கணைவளவு, கே.கே.எஸ். போஸ்ற் என்னும் இடத்தில் பிறந்த இவர் சிறந்த கிராமிய மற்றும் இசைநாடகக் கலைஞரும், காதத்வராயன…
1947-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்தவர்.பார்சி அரங்க முறையி லான அரங்க வெளிப்பாடுடைய இவர் நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நீண்ட…
1934.09.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் சீரணி, சண்டிலிப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்சி அரங்க முறையிலமைந்த நாடகத்தில் ஒப்பாரும் மிக்காரும் போற்றத்தக்க வகையில் தன்னை வெளிப்படுத்திய சாதனையாளன்.நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன்…