அறிமுகம் ஈழத்தின் பண்பாட்டு கூறுகளையும் தமிழையும் இசையையும் பேணுவதிலும், வளர்ப்பதிலும் ஈழத்து இசையுலகின் தனித்துவ ஆளுமையாய் தமிழ் ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் பத்மநாதன் அவர்கள் 1960களின்…
Browsing: வாத்திய இசை
அறிமுகம் யாழ்ப்பாணம் வேலணைப்பதியில் புகழ்பூத்த வில்லிசைக் கலைஞர் திரு சபா சதாசிவம் இளவாலை பேபி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1966-06-18ஆம் நாள் பிறந்தவர். தந்தையார் விவசாயத் திணைக்களத்தில்…
யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் இசைப் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் கரகத்திலகம் மு. ஐயாத்துரை ராசம்மா தம்பதியரின்;; புதல்வனாக மிருதங்க வித்துவான் ஐயாத்துரை சிவபாதம் 1940-10-16 பிறந்தார். தனது ஆரம்பக்…
அறிமுகம் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வயலின் இசைக் கலைஞர் ஜெயராமன் அவர்கள் பாரம்பரியக் கலைக் குடும்பத் தில் பிறந்தவர். மிருதங்க வித்துவான் நாச்சிமார் கோயிலடி அம்பலவாணர் அவர்களின் கலைத்தொடர்ச்சி…
அறிமுகம் அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.…
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே கோடையிடி வித்வான் என அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் தம்பாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 05.02.1932-05-02ஆம் நாள்;; பிறந்தார்.…
அறிமுகம் ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி…
யாழ்ப்பாணத்தில் இசைக்கலைஞர் சூழ்ந்த இணுவில் எனும் ஊரில் மங்கள இசை மரபு பேணி வந்த திருமக்கோட்டை இரத்தினம் பாக்கிய தம்பதிகளுக்கு 18.09.1927 இல் பிறந்தவர்தான் என்.ஆர்.கோவிந்தசாமி அவர்கள்.…
யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலைச் சேர்ந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர்.
1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லயசுத்தமும் நிறைந்த வாசிக்கும் திறன் கொண்டவர். 1988 ஆம்…