Browsing: நாடகம்

அறிமுகம் தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியை பிறப்பிடமாகவும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியினை வாழ்விடமாகவும் கொண்டவர். …

அறிமுகம் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய யாழ்ப் பாணம் கீரமலை நகுலேஸ்வரப்பெருமானின் அருள் பெற்று மிகச்சிறப்புடன் வாழ்ந்த அமரர்களான சபாரட்ணக்குருக்கள் கோமதி அம்மா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாகவும்…

அறிமுகம் யாழ்நகரின் வண்ணார்பண்ணை தென்மேற்கே யாழ் காரைநகர் பிரதான வீதியின் கிழக்காக அமைந்துள்ள நெய்தல் நிலம் நாவாந்துறை என்று அழைக்கப்படும் நாவாய்த்துறை துறைமுக நகரமாகும். புனித நீக்கிலாரும்…

அறிமுகம் ஒரு கலைஞனின் நான்கு தசாப்த கால நாடக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் தனதாக்கி ஒரு நடிகளாக, நெறியாளனாக, ஆடை அலங்காரக் கலைஞனாக, நாடகப் பட்டறையில் களப்பயிற்சியினை…

அறிமுகம் யாழப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் ‘அரியாலை’ என்னும் பெருங்கிராமம். இக்கராமத்தில் தம்பிப்பிள்ளை சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 28.05.1947ஆம் நாள் உருத்திரேஸ்வரன் அவர்கள் பிறந்து அரசடி…

அறிமுகம் சிறந்த நாடகக் கலைஞரும், பேச்சாளருமான வல்லிபுரம் குணலிங்கமவர்கள் வீர வசனநடைப் பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர். தாயகக்கனவோடு பயனித்த கலைஞர்களோடு தாயகத்தை நேசித்து ஒன்றித்துக் கலையலகில் பயணம்…

1930.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திரைப்படம், நகைச்சுவை, நாடகம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பல கலை ஆற்றலுடையவர். ஈழத்துக் கலைவாணர் என…

கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…