யாழ்ப்பாணம் நெல்லியான் சுளிபுரம் என்ற இடத்தில் 1937-09-26 ஆம் நாள் பிறந்தவர். தென்மோடிக்கூத்து அண்ணாவியாராகவும் நாடக நடிகராகவும் செயற்பட்ட இவரை கலைவேந்தன், கலைவாரிதி போன்ற பட்டங்கள் வழங்கி…
Browsing: கூத்து
1937.12.10 ஆம் நாள் சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாட்டுக்கூத்து ஆகிய கலைகளில் தேர்ச்சியுடைய இவர் 1950 ஆம் ஆண்டில் கலைத்துறையில் புகுந்து இறக்கும்வரை கலைக்காக…
யாழ். தீபகற்பம் – நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாட்டுக்கூத்து அண்ணாவியார். நாட்டுக் கூத்துக்களில் நடித்தும் அரங்கேற்றியும் வந்தவர். நெடுந்தீவுப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தின் முக்கியமானவர்களில்…
1940-11-14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாiஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தின் கலைவழிச் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாய் திகழ்ந்தவர். தீர்க்கசுமங்கலி, கண்டியரசன், மாணிக்கப்பரல், தங்கபுரிக்…
யாழ்ப்பாண நகரில் 1902-03-4 ஆம் நாள் அந்தோனி அண்ணாவியார், வயித்தியான், மதலேனா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923ஆம் ஆண்டு நாவாந்துறையை விட்டு கடல்-படுதிரவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஊர்காவற்றுறையின்…
1894-04-12 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாரான இவர் தர்மப்பிரகாசம், ஜெயசீலன், அலங்காரரூபன், மூவிராசாக்கள், விஜயமனோகரன் போன்ற கூத்துக்களை அரங்கேற்றியதோடு…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்ற இடத்தில் 1925.10.24 ஆம் நாள் பிறந்தவர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகப் பலகாலம் செயற்பட்டு கூத்தின் தாளம், ஆடல், பாடல் ஆகியவற்றினைப்…
1935_07_24 ஆம் நாள் யாழ்ப்பாணம் குருநகர் றெக்கிளமேசன் என்ற இடத்தில்பிறந்தவர். தனது பதினெட்டாவது வயதிலிருந்து கூத்து கலை மீது நாட்டங்கொண்டு ஈடுபடத் தொடங்கினார். அன்றிலிருந்து இறக்கும்வரை கூத்துக்…
1904-03-19 ஆம் நாள் ஊர்காவற்றுறை – கரம்பொன் என்ற இடத்தில் பிறந்து, யாழ்ப்பாணம்- சுண்டிக்குழி என்ற இடத்தில் வாழ்ந்தவர். பாட்டிற்குப் பாரதிபோல் நாட்டுக் கூத்திற்குப் பூந்தான் ஜோசேப்பு…