1902-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த கூத்து அண்ணாவியாரான இவர் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினருடன் இணைந்து செயற்பட்டவராவார்.…
Browsing: கூத்து
தோளகட்டி, வசாவிளானில் பிற்ந்த இக் கலைஞன் சுண்டுக்குளி மத்தியூஸ் வீதியில் வாழ்ந்தவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக செயற்பட்ட இவர் இக் கலையில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும் பாடசாலை மாணவர்களுக்கும் மத்தியூஸ்…
1924-05-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- 74{3, கடற்கரை வீதி, நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதில் நாட்டுக்கூத்தினைப் பாட ஆரம்பித்த இவர் 25இற்கு மேற்பட்ட…
1890-07-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்த பரம்பரைக் கலைஞரான இவர் நாட்டுக்கூத்து, ஆர்மோனியம்,மிருதங்கம் ஆகிய கலைகளில் ஆற்றலுடையவர். கத்தோலிக்கப் பாரம்பரியமுடைய…
1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகியது. அடக்கி…
1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாரான இவர் கலைமாமணி, நாட்டுக் கூத்துக் கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் பெற்றவர்.
1930-06-20 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர்.தென்மோடிக் கூத்துக் கலையில் அண்ணாவியாராகவும், நடிகராகவும் பங்காற்றியதுடன் இத்துறையில் பல கலைஞர்களையும் உருவாக்கியவர்.…
யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்னுமிடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் அண்ணாவியார்களில் குறிப்பிடத்தக்கவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் இவர் பல்வேறு கத்தோலிக்கக் கூத்துக்களை அரங்கேற்றியவர். எஸ்தாக்கியர், லெனோவா, மத்தேஸ்மவுறம்மா…
1928-04-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கோயில் வளவு என்னும் இடத்தில் பிறந்தவர். தாளக்காவடி, ஆடல், கும்மி, நாடகம் ஆகியவற்றுடன் மிருதங்கம், ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஆற்றல்…
1905-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாராகவும், நடிகராகவும் கலைவாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர். ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, தேவசகாயம் பிள்ளை போன்ற கூத்துக்களை…