Browsing: கூத்து

1902-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த கூத்து அண்ணாவியாரான இவர் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினருடன் இணைந்து செயற்பட்டவராவார்.…

தோளகட்டி, வசாவிளானில் பிற்ந்த இக் கலைஞன் சுண்டுக்குளி மத்தியூஸ் வீதியில் வாழ்ந்தவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக செயற்பட்ட இவர் இக் கலையில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும் பாடசாலை மாணவர்களுக்கும் மத்தியூஸ்…

1924-05-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- 74{3, கடற்கரை வீதி, நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதில் நாட்டுக்கூத்தினைப் பாட ஆரம்பித்த இவர் 25இற்கு மேற்பட்ட…

1890-07-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்த பரம்பரைக் கலைஞரான இவர் நாட்டுக்கூத்து, ஆர்மோனியம்,மிருதங்கம் ஆகிய கலைகளில் ஆற்றலுடையவர். கத்தோலிக்கப் பாரம்பரியமுடைய…

1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகியது. அடக்கி…

1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாரான இவர் கலைமாமணி, நாட்டுக் கூத்துக் கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் பெற்றவர்.

1930-06-20 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர்.தென்மோடிக் கூத்துக் கலையில் அண்ணாவியாராகவும், நடிகராகவும் பங்காற்றியதுடன் இத்துறையில் பல கலைஞர்களையும் உருவாக்கியவர்.…

யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்னுமிடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் அண்ணாவியார்களில் குறிப்பிடத்தக்கவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் இவர் பல்வேறு கத்தோலிக்கக் கூத்துக்களை அரங்கேற்றியவர். எஸ்தாக்கியர், லெனோவா, மத்தேஸ்மவுறம்மா…

1928-04-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கோயில் வளவு என்னும் இடத்தில் பிறந்தவர். தாளக்காவடி, ஆடல், கும்மி, நாடகம் ஆகியவற்றுடன் மிருதங்கம், ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஆற்றல்…

1905-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாராகவும், நடிகராகவும் கலைவாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர். ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, தேவசகாயம் பிள்ளை போன்ற கூத்துக்களை…