அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்மித்த கிராமமாகக் காணப்படும் நாவாய்த்துறை என அழைக்கப்பட்ட தற்போதைய நாவாந்துறை ஒரு காலத்தில் சிறிய நாவாய்ப்…
Browsing: கூத்து
யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் பேராளுமை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் இழப்பின் வெளியில் ஒரு பதிவு ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய கூத்துமரபின் அண்ணாவிப் பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது…
1942.10.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மருதங்கேணி செம்பியன்பற்று என்னும் இடத் தில் பிறந்தவர். விஜயமனோகரன், மனம்போல் மாங்கல்யம் என்பன இவரது சிறந்த படைப்புக்களாகும். 2003-06-24 ஆம்…
1939-03-07 ஆம் நாள் சிந்துபுரம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். நாட்டுக்கூத்து, கிராமியக் கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அநுமனாட்டம் போன்றகலைகளில் சிறந்து விளங்கினாலும்…
1917-02-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் -பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். புராண, இதிகாச முறையில் நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்களையேற்று நடித்த “ஸ்திரி பார்ட்” கலைஞ னாவார். நாட்டுக்கூத்துக்…
1946-10-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாட்டுக்கூத்து நடிகன். இவருடைய கலைப் பணியினை மதிப்பளிக்கும் வகையில் நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன்…
1943-08-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்னுமிடத்தில் பிறந்தவர். 1956 ஆம் ஆண்டு முதல் கலைவாழ்வை ஆரம்பித்து வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் பல்வேறு…
1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். குருநகர்ப் பிரதேசத்தின் கூத்துப் பாரம்பரியத்தினூடாக வந்த கலைஞன். நடிப்பாற்றலால் தன்னை கலையுலகில் நிலை…
1902-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த கூத்து அண்ணாவியாரான இவர் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினருடன் இணைந்து செயற்பட்டவராவார்.…
தோளகட்டி, வசாவிளானில் பிற்ந்த இக் கலைஞன் சுண்டுக்குளி மத்தியூஸ் வீதியில் வாழ்ந்தவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக செயற்பட்ட இவர் இக் கலையில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும் பாடசாலை மாணவர்களுக்கும் மத்தியூஸ்…