1912-10-19 ஆம் நாள் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். பிராமண வீதி தும்பளை பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். மிகச்சிறந்த கவிஞர், தமிழறிஞர், ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் வல்லவர்.…
1889-07-16 ஆம் நாள் சாவகச்சேரி – மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தவர். நாவலர் காவிய பாடசாலையில்,சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, ந.சுப்பையா பிள்ளை ம.க.வேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, பொன்னம்பலப்புலவர்…