Browsing: மரபிலக்கியம்

அறிமுகம். மரபுவழிக் கல்விப்புலமையாளரும், நவீன கல்விப்புலமையும் கொண்ட பண்டிதரவர்கள் பாரம்பரிக் கலைகளிலும், இலக்கியத்;திலும், நாடகம் நடிப்பு, பிரிதியாக்கம், மரபுக் கவிஞன் என பல்துறை ஆற்றலாளனாய்-ஆளுமையாள னாய் திகழ்கின்றார்.…

1915ஆம் நாள் யாழ்ப்பாணம், கட்டுடை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாய், நவாலியில் வாழ்ந்தவர். ஆரம்பக்கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர்.…

1889-03-01 ஆம் நாள் சோழவளநாட்டுத் திருக்கண்ணபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரை யாழ்ப்பாணம் மாவையம்பதி சுவீகர புத்திரனாக்கிக்கொண்டது. குருகுல மரபில் தமிழை முறையாகக் கற்றவர். சுன்னாகம் இராமநாதன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள புலோலி என்னுமிடத்தில் நமசிவாயம் தங்கரத்தினம் தம்பதிகளின் புதல்வியாக ஆரோக்கியமான கல்விப்பாரம் பரியத்தை உடைய குடும்பப் பின்னணியில் 1903-06-06 ஆம் நாள் பிறந்த இவர் பெண்கள்…

1885 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர்.இவர் கவிபாடுவதில் சிறந்த வல்லமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் கோயில்கள் தோறும் கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்லு வதிலும், வழிபடு தெய்வங்கள்மீது தோத்திரங்கள்,…

1914-09-16 ஆம் நாள் அளவெட்டி கிழக்கு அலுக்கை என்னும் இடத்தில் பிறந்தவர் நல்லாசிரியராய்த்திகழும் புலவரவர்கள் பலசெய்யுள் நூல்களுக்கு ஆசிரியராவார். மரபுவழிப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இது…

பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் ஈழத்து மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவராக இருப்பவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் மிக நீண்ட மாணவர்…

கச்சாயூர் செந்தமிழ்ப்புலவர் என அழைக்கப்பட்டுவரும் புலவரவர்கள் 1895-03-02 ஆம் நாள் தில்லையம்பல முதலியாரின் பரம்பரையில் பிறந்தவர். மீசாலை வித்துவான் ஏகாம்பரநாத பண்டிதரவர்களிடம் இலக்கிய, இலக்கண அறிவினைப் பெற்றுக்…

1912-07-15 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1994-07-15 ஆம் நாள் வாழ்வுலகை…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை என்னும் இடத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம்பெற்றவர். தமிழ்மரபு மாணவர் கட்டுரைகள்,செந் தமிழ்த்தேன், சிலம்பின் சிறப்பு…