பிறப்பு யாழ்ப்பாணம மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசம் வீரத்திலும், கல்வியி லும், ஆன்மீகத்திலும், கலை இலக்கியத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த பிரதேமாகும். இங்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சதாவதானி…
Browsing: நாவல் இலக்கியம்
1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால்பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில்…
1912.08.27 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை யில் கரம்பொன், சோமு உடையார் பேரன் என்பவருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்…
சிறுவயதிலிருந்தே எழுத்துலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செம்பியன்செல்வன் எனஅழைக்கப்படும் ஆறுமுகம் இராஜகோபால் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவருமாவார். இவர் ஆசிரியராக,…
1941-01-25 ஆம் நாள் வண்ணை கிழக்கு கலட்டி புன்னை வளவு என்ற இடத்தில் கந்தையா அன்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை யாழ். இந்து ஆரம்பப்…
1939-01-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் கலட்டி என்னுமிடத்தில் பிறந்து கொக்குவிலில் வாழ்ந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் பிரதேச செயலாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேலதிக அரசாங்க…
வரதர் என அழைக்கப்படும் தி.ச. வரதராசன் தியாகர் சண்முகம் வரதராசன் சிறுகதை, புதுக்கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில்…
1921 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவரது படைப்புகள் மனிதநேயப்பண்பு உடையனவாகும். கட்டுரை, சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய துறைகளில் தடம்பதித்தவர். அ.செ.மு என…
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தவர். தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. புரட்சிதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட போதிலும் பொதுவுடமைக்…
1950 ஆம் ஆண்டு திக்கம் பிரதேசத்தில் பிறந்தவர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகளில் பாண்டித்தியமுடைய இவர் தினகரன் வாரமஞ்சரியில் 1999 ஆம் ஆண்டிலிருந்து 21 அத்தியாயங்களாக வெளியான அடிமையின்…