1935-04-23 ஆம் நாள் தென்மராட்சியில் – கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்,…
1927.01.09 ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எனப் பல்துறை ஆற்றலுடையவர். தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட நாடறிந்த…