Browsing: சாரணியம்

அறிமுகம் ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும்…

1923.11.14 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து தற்காலிகமாக குமாரசாமி வீதி கந்தர்மடம் என்னும் முகவரியில் வாழ்ந்தவர். தமிழ்மணி,சுடலையாடி,தமிழரசு தமிழ் நானா, பாலபாரதி, ஆடியபாதன், தமிழரசன், கலாபாரதி, தெல்லியூர்…

1949-12-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக்கல்வியை மாவை கொல்லங்கலட்டி சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும்…