சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட தவமைந்தன் சிவபாலன் அவர்கள் காசிநாதர் சிவகாமிசுந்தரி…
Browsing: சைவசமய அறிஞர்கள்
அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…
தமக்கெனச் சிறிதும் வைக்காது தொடர்ந்து வழங்கிய பரந்தமனப்பான்மையினராக அந்தணர் குலத்து விளக்காக உயர்பண்பாளராக யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் தம்பதியரின் புதல்வனாக கைலாசநாதக் குருக்கள் பிறந்தார்.…
சைவப்புலவர், கலாபூஷணம் என்றெல்லாம் அறியப்பட்ட சு.செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத் தின் மூதறிஞராய் – எம் சமூகத்தின் வழிகாட்டியாய் பல்துறை ஆளுமையுடன் எம்மத்தியில் எழிமை யோடு வாழ்ந்து சைவசித்தாந்தம்,…
1935.12.18 ஆம் நாள் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய ஒன்பதாவது வயதில் திருக்கணித பஞ்சாங்கக்கணிதர் சி.சுப்பிரமணியஐயர் அவர்களால் யாழ்ப்பாணம் மட்டுவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இளமைக் கல்வியை…
1916-10-21 ஆம் நாள் நெடுந்தீவில் பிறந்த இவர் கிளிநொச்சியில் ஜெயந்திநகர் என்னுமிடத்தில் வாழ்ந்தவர். வே.கதிரவேலு அவர்கள் சமூக சேவைக்கு மகுடம் சூட்டிய பெருந்தகையாளனாவார். திருத்தொண்டர், பேரன்பர்,…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பணியாற்றிய அறிஞர்களுள் நியாய சிரோமணி, வித்யாசாகரம் பிரம்மஸ்ரீ. கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள, திருச்சி மாவட்டத்தில் 05.05.1925 ஆம்…
பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஆம் ஆண்டு பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ்பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர்,…
1916-09-22 ஆம் நாள் காரைநகரில் பிறந்தவர். தமிழ்மொழி இலக்கண இலக்கிய நூல்கள், சமய, சைவசித்தாந்த நூல்கள், வடமொழியில் அமைந்த சைவசமயக் கிரியைகள் பற்றிய நூல்கள் பலவற்றைக் கற்று…
1917-03-04ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை கந்தவரோதயக் கல்லூரியிலும் பயின்றதோடு, இலண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். இவர்…