Browsing: கலையும் பொழுதுபோக்கும்

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1939.06.04 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…

யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்கவகையில்…

1914 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம்- நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல…

1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாதஸ்வரம், வாய்ப்பாட்டு, தவில் ஆகிய கலைகளில் மிகுந்த ஆற்றலுடைய பல்துறை சார்ந்த கலைஞனாவார். இசை…

1943.03.06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை – சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்குரல் விற்பன்னரான இவர் ஈழத்துச்சதன் என்ற புனைபெயரில் இலங்கையின் பல பாகங்களிலு…

1914 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். பல்கலைகளிலும் ஆற்றலுடையவரான இவர் வாய்ப்பாட்டு , வயலின் ஆகிய இசைக்கருவிகளை இசைப்பதில் பெருவிருப்புடையவர். 1991 ஆம் ஆண்டு…

1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – காரைநகரில் பிறந்து நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். புத்துவாட்டி சோமு அவர்களிடம் வயலின் பயின்றவர். தோடிராகத்தினை மிகத் திறமையாக…

அறிமுகம். மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்கள் 1950இல் இருந்து  அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்  ஈழத்து நாடக வரலாற்றில் “சண்முகலிங்கத்தின் அரங்கு” என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்பெற்றவர். ‘மைய…

1967.11.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த இளம் நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக் களின்…

1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – மூளாய் என்னும் இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இவரை பெரியமுருகையா என்பர். நாதஸ்வரக் கலையில் அவருக்கு நிகர் அவரே என இசைத்துறையாளர்…