மிருதங்கவித்துவான் சங்கரசிவம் அவர்கள் இசைக்கலைஞர்கள் செறிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக15.60.1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல்க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1915.05.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் மிருதங்க வித்தவான் என்பதுடன் மிருதங்கம் உட்பட வேறுபல வாத்தியக் கருவிகளையும் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்…
1916.12.01 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் மற்றும் கச்சேரிகள் கலை நிகழ்வுகளில் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 1987.05.11…
1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன்…
1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை…
1942.10.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மருதங்கேணி செம்பியன்பற்று என்னும் இடத் தில் பிறந்தவர். விஜயமனோகரன், மனம்போல் மாங்கல்யம் என்பன இவரது சிறந்த படைப்புக்களாகும். 2003-06-24 ஆம்…
1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி…
“தாயகம்”, சந்தை வீதி, உடுப்பிட்டி என்ற இடத்தில் 1928.19.11 ஆம் நாள் பிறந்தவர். பண்ணிசை, சங்கீதம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றலுடையவர். தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்…
1930.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திரைப்படம், நகைச்சுவை, நாடகம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பல கலை ஆற்றலுடையவர். ஈழத்துக் கலைவாணர் என…
கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு…