1921.02.02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது அரங்கிலும்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
1921.04.07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த பண்ணிசையாளரும்,வாய்ப்பாட்டுக் கலைஞருமாவார். 1997.11.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…
1919.01.14 ஆம் நாள் தெல்லிப்பளை -பன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர்.பண்ணிசை விற்பன்ன ராகவும், சிறந்த பௌராணிகராகவும் வாழ்ந்தவர். ஆலய மகோற்சவ காலங்களில் புராணபடனம், பஞ்சபுராணம்,பண்ணிசை பாடுதல் என்பனவற்றில் ஈடிணையற்றவராகத்…
1945.06.20 அம் நாள் அளவெட்டி -கும்பழாவளை என்ற ஊரில் பிறந்தவர். பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே பண்ணிசைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பரிசாகப் பெற்றவர். கும்பழாவளைப்…
1950.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சித்தன்கேணி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்ணிசை விற்பன்னரான இவர் பண்ணிசைத்தத்துவம், தமிழிசை மரபு, நாட்டுப்புற இசை மரபு, உலகத் தமிழிசையில் தமிழிசையின்…
1912 ஆம் நாள் யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலையின் முன்னோடியாகவும், ஆடலாசிரியராகவும் பணியாற்றியவர். ஆடற்கலை மட்டுமன்றி வயலின், ஆர்மோனியம் இசைப்பதிலும் சிறப்பான ஈடுபாடுடையவர்.…
1968.01.14 ஆம் நாள் தெல்லிப்பளை -மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். மல்லாகம் வெங்கடாசலம் இராசரத்தினம் அவர்களுடைய புதல்வியாவார். தந்தையாரிடம் ஆடற் கலையினை ஐயந்திரிபுறக்கற்று மல்லாகத்தில் கலாலயம் என்றபெயரில்…
1946.11.27 ஆம் நாள் வடமராட்சி -கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலை ஆசிரியரான இவர் இத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் பல மாணவிகளையும் உருவாக்கியவர். 1995.05.12 ஆம்…
1926.09.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அளவெட்டி ஐயனார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். சிற்பம், ஓவியம், இசை, ஆடற்கலை, விசகடி வைத்தியம் போன்ற கலைகளில் ஆற்றலுடைய வராயினும்…
1822.01.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் -கொக்குவில் என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலையில் அரச நியமனம் பெற்ற முதலாவது நிருத்தியக்கலைஞன். யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆடற்கலையினைப் பயிலவும், அதில் ஈடுபடவும்…