Month: January 2026

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1948-08-14ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான அவர்,1979ஆம் ஆண்டு யாழ். சென்.…

அப்பச் சட்டிக்குக் கீழே அடுப்பு நெருப்பு,மேலே ஒரு நெருப்புச் சட்டி இருக்கும். இவ்வாறு வெக்கையில் சுட்டெடுக்கப்படுவது தான் அப்பம். இன்று கீழே “காஸ்” அடுப்பு வெப்பம், மேலே…

ஈற்றுணா உணவு வகைகளில் ஒன்றாக காணப்படும் இத்தகைய கழிவகைகள் யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை, மாலை உணவுகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. அத்துடன் பிதிர்க்கடன் செய்யும் கிரியைகளில் படையலுக் கான…

நிறைகுடம் என்பது யாழ்ப்பாணத்தவர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். மேசை மீது விரிப்பொன்றை விரித்து அதன் மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது…

சொக்கப்பனை என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமாலாதி தேவ வடிவத்தில் சிவபெருமான், அடிமுடி தெரியாத பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு முன்பு ஒளிப்பிழம்பாக காட்சியளித்ததை நினைவுபடுத்தும் வகையில் சொக்கப்பனை…

சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் 1896ஆம் ஆண்டு மகனாக கோப்பாய் என்னும் இடத்தில்  பிறந்தார். இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மேலவை உறுப்பினரும், அமைச்சரும் ஆவார். யாழ் சம்பத்தரிசியார்…

அறிமுகம் திருநெல்வேலி திர்ஷிகா கலைக்கூட ஸ்தாபகரும் சிற்பக்கலை வல்லுனருமான அமரர் நடராசா சற்குருநாதனவர்கள் இலங்கை மணித்திருநாட்டின் மணிமுடியாம் யாழ்ப்பாணத்தின் புகழ்பேசும் நகரங்களில் திருநெல்வேலி தனிச்சிறப்பு வாய்ந்தது. கம்மாளர்…