Month: October 2025

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் 1930-10;-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில்  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம்…

தமிழ் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலா ளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்து யாழ்ப்பாணத்தை வாழ்விடமாக் கொண்ட…

அறிமுகம் பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து…

ஊர் மக்களால் வாத்தியார் என்று பயம் கலந்த மரியாதையோடு அழைக்கப்பட்ட பண்டிதர் இராசையா அவர்கள் அரியாலையில் சின்னத்தம்பி தம்பதியரின் புதல்வனாக 1908ஆம் ஆண்டு அவதரித்தார். அரியாலைக் கிராமத்தின்…

இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். உள்ளார்ந்த கலை, இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமியின் எந்தத்…

அறிமுகம் ஈழத்தின் பண்பாட்டு கூறுகளையும் தமிழையும் இசையையும் பேணுவதிலும், வளர்ப்பதிலும் ஈழத்து இசையுலகின் தனித்துவ ஆளுமையாய் தமிழ் ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் பத்மநாதன் அவர்கள் 1960களின்…