“ஊட்டம் விருத்தி உறுதுணை ஒண்கலைகள் நாட்டுவதே கொள்கை நமக்கு” என்னும் மகுட வாக்கியத்தினை கொண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலையும் கற்கை…
Month: February 2024
அறிமுகம் ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும்…
அறிமுகம். யாழ்ப்பாணம் ஈழநல்லூர் தெற்கு என்னும் முகவரியில் குணசிங்கம் மகாலக்சுமி தம்பதிகளின் முத்த புதல்வனாக 1967-04-04ஆம் நாள் பிறந்தவர். வீட்டிலுள்ளோர் மற்றும் நண்பர்கள் இவரது பாலமுரளி என்னும்…
ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொண்ட மணி ஐயர் துறவறம் பூண்டு சமயத்தொண்டு புரிந்து வந்தார். அவர் 1966ஆம் ஆண்டு தொடங்கிய ஆதீனமே நல்லை…
வரலாற்றுப் புகழ்கொண்ட ஈழநல்லுூர்க் கந்தனது தேரடியின்கீழ் பல ஞானிகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாவி வழங்கினர் குறிப்பாக தேரடிச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்றோருக்கு மத்தியில்…
1847ஆம் ஆண்டு சுப்பையா கார்த்திகேசு என்பவரது “அம்மையின் வளவு” எனப் பெயர் கொண்ட ஐந்து பரப்பும் 12குழியும் கொண்ட காணியினை 2000 ரூபாவினை கிரயமாககப் பெற்று அறுதியாக…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சமீபமாக அமையப்பெற்றுள்ள இந்நிலையம் மாவிட்டபுரத்தினை பிறப் பிடமாகவும் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வந்த தவத்திரு யோகர் சுவாமிகளால்…
அறிமுகம் மாரிமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனாக 1943ஆம் ஆண்டு கோண்டாவில் எனும் இடத்தில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கோண்டாவில் பரம்சோதி வித்தியாசாலையில் பயின்று உயர் கல்வியை…