இற்றைக்கு 200 ஆண்டு காலத்திற்கு முன்னர் உசனில் காட்டுவளவு என்னும் காணியில் வில்வமரத்திற்கு அருகில் பூசைக்கொட்டில் எனப்படும் சிறுகொட்டிலமைத்து வேற்பெருமானை எழுந்தருளப்பண்ணி விளக்கேற்றிய தாண்டவராயர் மரபில்வந்த விநாசித்தம்பி…
Month: June 2022
யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதனால் மூன்று அல்லது நான்கு பரம்பரைக்காலத்து கர்ணபரம்பரைக் கதைகளினடிப்படையிலும் இவ்வாலயக் காணியின் உறுதியினடிப்படையிலும் இவ்வாலயம் இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த…
குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது இவ்வாலயத்தின் சிறப்பினையறிந்து இங்கு வருகைதந்து தங்கி தரிசித்துச் சென்றான் என வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதத்தில்…
இச்சிவாலயம் இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் அருகே மயானத்தினையும் கொண்டு சிவபூமியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்தால் முந்திய இவ்வாலயமானது…
சோழ மன்னர் காலம், யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் என்வற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.1680 ஆம் ஆண்டு காலத்தில் சைவப் பாரம்பரியம்மிக்க வீரகத்தி சிதம்பரநாதன் என்பவரது கனவில் உமையம்மாள்…
கீரிமலை கடற்கரையினருகேயுள்ள மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தினை மலைக்கோயில் என அழைப்பதுண்டு.
திருமடந்தை முதலியார் பரம்பரையினால் 1774 ஆம் ஆண்டு கோயிற்காடு என்னும் 40 பரப்புக்காணியில் அமைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டில் அழிவுற்ற இவ்வாலயம் மீண்டும் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு கட்டியெழுப்பப்பட்டு ஆகம…
ஆவரங்கால் வாழ் இராமநாத உடையார் என்பவரால் நடராசலிங்க சுவாமியினை காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்திற்கு பூஜை,அர்ச்சனை செய்வதற்காக காசி வாழ்குடிகளான கங்காபட்டர் அந்தணர்களும் அழைத்து வரப்பட்டு…
சிவபக்தனான இராவணனை இராமபிரான் வதம் செய்த பின்னர் வடதிசை நோக்கிச்செல்லும் வழியில் சிவபூசை செய்வதற்காக அமைக்கப்பட்ட சிவலிங்கம் தான் நவசைலேஸ்வரர் ஆலயம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்திற்காக அமைக்கப்பட்ட தீர்த்தமாக…
300 வருடங்கள் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படும் இவ்வாலயம் சுதுமலை அம்மன்,முருகன் ஆகிய ஆலயங்களுடன் இணைந்திருந்து அருள்பாலித்து வருகின்றார். ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில்…