இற்றைக்கு 200 ஆண்டு காலத்திற்கு முன்னர் உசனில் காட்டுவளவு என்னும் காணியில் வில்வமரத்திற்கு அருகில் பூசைக்கொட்டில் எனப்படும் சிறுகொட்டிலமைத்து வேற்பெருமானை எழுந்தருளப்பண்ணி விளக்கேற்றிய தாண்டவராயர் மரபில்வந்த விநாசித்தம்பி…
Day: June 30, 2022
யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதனால் மூன்று அல்லது நான்கு பரம்பரைக்காலத்து கர்ணபரம்பரைக் கதைகளினடிப்படையிலும் இவ்வாலயக் காணியின் உறுதியினடிப்படையிலும் இவ்வாலயம் இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த…
குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது இவ்வாலயத்தின் சிறப்பினையறிந்து இங்கு வருகைதந்து தங்கி தரிசித்துச் சென்றான் என வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதத்தில்…
இச்சிவாலயம் இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் அருகே மயானத்தினையும் கொண்டு சிவபூமியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்தால் முந்திய இவ்வாலயமானது…
சோழ மன்னர் காலம், யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் என்வற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.1680 ஆம் ஆண்டு காலத்தில் சைவப் பாரம்பரியம்மிக்க வீரகத்தி சிதம்பரநாதன் என்பவரது கனவில் உமையம்மாள்…