Month: April 2022

1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை…

1942.10.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மருதங்கேணி செம்பியன்பற்று என்னும் இடத் தில் பிறந்தவர். விஜயமனோகரன், மனம்போல் மாங்கல்யம் என்பன இவரது சிறந்த படைப்புக்களாகும். 2003-06-24 ஆம்…

1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி…

1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதையினை புதிய கோணத்தில் அமைத்தவர். இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளில் பதினேழு கதைகளைத் தொகுத்து கங்காதீபம்…

1926-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்த இவர் ஈழத்துச் சிறுகதைக்கு வளம் சேர்த்த ஒருவர்.சம்பந்தனவர்களை குருவாகக்கொண்டு எழுத்துலகை நேசித்தவர். நாவல்கள், கட்டுரைகள்…

1893-10-25 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும்…

1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும்,…

1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை…

யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி  யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின்…

“தாயகம்”, சந்தை வீதி, உடுப்பிட்டி என்ற இடத்தில் 1928.19.11 ஆம் நாள் பிறந்தவர். பண்ணிசை, சங்கீதம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றலுடையவர். தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்…