Month: April 2022

இணுவில் சிவகாமி அம்மன் கோயிற் சூழலில் வாழ்ந்த இவர் இசைஞானம், இறைபக்தி, ஆன்மீக சிந்தனை, அறப்பணி யாவற்றாலும் சிறந்து விளங்கியவர். தனது குடும்ப நிலைக்கேற்ப மேற்கல்வியை நாடாது…

கைதடி சச்சிதானந்த சுவாமிகளினால் அருளாட்சிக்குட்பட்ட மாதாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மட்டுவிலில் தனது குடும்ப வாழ்விலிருந்து நீங்கி கைதடியில் தனது தாயாருடைய வீட்டில் தங்கியிருந்து தவவாழ்வில்…

1918-11-01 ஆம் ஆண்டு புங்குடுதீவு கிராஞ்சியம்பதியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றவேளை பாடசாலையில் கற்பிக்கப்பட்ட உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

1895.08.19 ஆம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்தவர். இலங்கைத் தமிழ் அரசியல் தலைமையும், கல்விமானும், சட்டத்தரணியும் ஆவார். யாழ்ப்பாணம் பரியோவாண் கல்லூரி, கொழும்பு புனித யோசப் கல்லூரி ஆகியவற்றில்…

1928.05.18 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமம் என்னும் இடத்தில் பிறந்தவர். கொக்குவிலில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பில் முக்கிய சோதிடராகப் பணியாற்றியவர். 2004.11.02 ஆம் நாள்…

நீர்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவருக்கும் குப்பிழானைச் சேர்ந்த சின்னாச்சிப்பிள்ளை என்பவருக்கும் மகனாக நீர்வேலியில் பிறந்தவர். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆன்மீக நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். தெய்வபக்தி உடையவராகவும்,…

மிருதங்கவித்துவான் சங்கரசிவம் அவர்கள் இசைக்கலைஞர்கள் செறிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக15.60.1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல்க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்…

1915.05.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் மிருதங்க வித்தவான் என்பதுடன் மிருதங்கம் உட்பட வேறுபல வாத்தியக் கருவிகளையும் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்…

1916.12.01 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் மற்றும் கச்சேரிகள் கலை நிகழ்வுகளில் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 1987.05.11…

1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன்…