1922.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தவில் நாதஸ்வரக்கலைக் குழுக்களின் ஒழுங்கமைப்புத் தாளம் மிக இன்றியமையாதது. அத்தகைத் தாள ஒழுங்கமைவினை நுணுக்கமாகவும் அலதானமாகவம்…
Month: April 2022
1957.11.13 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். தனது ஆறாவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையை தாய்வழிப் பேரனான நடராசா என்பவரிடம் கற்றவர். சுருதி லய சுத்தமாகவும் பாடலின் சொற்கள்…
1944.09.20 ஆம் நாள் நல்லூரில் பிறந்தவர்.இசைத்துறையில் ஆர்வமுடைய இவர் திருகோணமலை இந்துக் கல்லூரியின் மேலைத்தேய வாத்திய அணியினரின் பயிற்றுநராகவும் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். இதனூடான இவரது இசைப் பயணமானது…
1910 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்க வித்துவான். மிகவும் நுணுக்க மான வாசிப்புடைய இவர் பல மிருதங்க வித்துவான்களை உருவாக்கிய பெருமையுடையவர். 1987 ஆம்…
1932 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞனாகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். 2001 ஆம் ஆண்டு வாழ்வுலகை…
1951.02.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். வட இலங்கை சங்கீத சபையின் மிருதங்கப் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் சித்தி பெற்று கலாவித்தகர் பட்டம் பெற்றவர்.…
1921.10.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மாதகல் என்ற இடத்தில் பிறந்தவர். 1960-1970 காலப் பகுதிகளில் தினகரன் பத்திரிகை நடத்திய பல போட்டிகளில் பங்கேற்றி வெற்றிகள் பல…
1910.11.21 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கில் பிறந்தவர். சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணிவரும் ஓவியர்களில் கங்காதரனவர்கள் குறிப்பிடத்தக்கவர். திருவுருவங்களை கண்ணாடியில் வரைவதில் பெயர்பெற்ற இவர்…
1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். இந்தியா சென்ற இவர் இங்கு கிட்டப்பா பாகவதரிடம் இசைக்கலையைப் பயின்று அவரது மாணவனாகி அவருடைய நாடகங்களில் நடித்து வந்தார்.…
1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக…