1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும்,…
1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை…