இவ்வாலயமானது 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்றதாக அறியமுடிகின்றது. இக்கிராமத்தில் வாழ்ந்த முத்து வணிகத்தொழிலில் ஈடுபட்டவரான இளையவர் என அழைக்கப்படும் வல்லிபுரம் இளையதம்பி என்பவர் முத்துக் குளிக்கும்போது பிரகாசமான…
Browsing: முருகன் கோயில்கள்
கொடிகாமத்திற்கும் மீசாலை வடக்கு புத்தூர் சந்திக்கும் இடையில் உள்ள ஏ9 நெடுஞ்சாலையில் இராமாவில் என்னும் இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயமானது இராமபிரான் தனது மனைவியான சீதாப்பிராட்டியைத்தேடி இலங்கைக்கு வந்தவேளையில்…
1800 ஆண்டுகளிற்கு முன்னர் தற்போது ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடமானது காடாகவே காட்சியளித்தது. சேனைப்பயிர்ச்செய்கையின் பொருட்டு இக்காட்டினை வெட் டியழித்தபோது ஒரு நெல்லி மரத்தின் கீழ் ஒரு வேல்…
கிழக்கூர் நெடுந்தீவில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாத ஏகாதசியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நெடுந்தீவு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கரமத்தை என்ற குறிச்சியில் இவ்வாலயம் காணப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டிற்கு முற்பட்டது எனக் கருதப்படும் இவ்வாலயத்தினை தற்போது புக்காடு என அழைக்கப்படும்…
இற்றைக்கு 200 ஆண்டு காலத்திற்கு முன்னர் உசனில் காட்டுவளவு என்னும் காணியில் வில்வமரத்திற்கு அருகில் பூசைக்கொட்டில் எனப்படும் சிறுகொட்டிலமைத்து வேற்பெருமானை எழுந்தருளப்பண்ணி விளக்கேற்றிய தாண்டவராயர் மரபில்வந்த விநாசித்தம்பி…
யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதனால் மூன்று அல்லது நான்கு பரம்பரைக்காலத்து கர்ணபரம்பரைக் கதைகளினடிப்படையிலும் இவ்வாலயக் காணியின் உறுதியினடிப்படையிலும் இவ்வாலயம் இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த…
வடமராட்சியின் பொலிகண்டியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 1-1-1803 இல் அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் (ழுககiஉடயட ஆயி) உள்ள ஸ்தலங்களில் இடம்பெற்ற ஆலயம் ஆகும். தென் கைலாயபுராணம்…
களபூமி- திக்கரை என்ற குறிச்சியில் வயல் செறிந்த இப்பகுதியில் வயல்மேட்டில் வேல்வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காசிநாதர் என்ற பெரியார் இழந்த தனது கண்பார்வையை முருகனின் அருளால்…
கடம்ப மரத்தினை தல விருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்தொன்பது நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது…