கரவெட்டி கரணவாயைச்; சேர்ந்த தமிழாசிரியர் செல்லையா , பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரனாக 1942.03.08 ஆம் ஆண்டு செ.கதிர்காமநாதன் அவர்கள் பிறந்தார். கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்…
Browsing: மொழியும் இலக்கியமும்
1924-08-24 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுகனா என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை ஆகிய இலக்கியத்துறைகளில் தடம்பதித்தவர். 2008-04-24 ஆம்நாள்…
1950 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் பிறந்தவர். நாவல், சிறுகதை இலக்கியத்துறைகளில் மிகச்சிறப்பான ஆற்றலுடைய படைப்பாளியான இவர் சிறுகதைத்துறையில் தனக்கென ஒரு…
யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துறைவன் என்றபெயரில் சிறுகதைகளை எழுதியவர். இவரைப் பதிவிடுங்கள்
1922-10-22 ஆம் நாள் கரவெட்டி கிழக்கில் பிறந்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது…
1875-08-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயருடைய இவர் சைவராகப் பிறந்து கத்தோலிக்கராக மதம் மாறியமையினால் ஞானப்பிரகாசர்…
கச்சாயூர் செந்தமிழ்ப்புலவர் என அழைக்கப்பட்டுவரும் புலவரவர்கள் 1895-03-02 ஆம் நாள் தில்லையம்பல முதலியாரின் பரம்பரையில் பிறந்தவர். மீசாலை வித்துவான் ஏகாம்பரநாத பண்டிதரவர்களிடம் இலக்கிய, இலக்கண அறிவினைப் பெற்றுக்…
1912-07-15 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1994-07-15 ஆம் நாள் வாழ்வுலகை…
யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை என்னும் இடத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம்பெற்றவர். தமிழ்மரபு மாணவர் கட்டுரைகள்,செந் தமிழ்த்தேன், சிலம்பின் சிறப்பு…
1921-03-17 ஆம் நாள் வேலணையில் பிறந்து அளவெட்டி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். மாணிக்கப் பண்டிதர் என அழைக்கப்படும் இவர் கவிதை, கட்டுரை, கல்வெட்டுக்கள் இயற்றுதல், கதாப்பிரசங் கம்,…