யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் பேராளுமை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் இழப்பின் வெளியில் ஒரு பதிவு ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய கூத்துமரபின் அண்ணாவிப் பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது…
Browsing: Uncategorized
அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…
பிறப்பு யாழ்ப்பாணம மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசம் வீரத்திலும், கல்வியி லும், ஆன்மீகத்திலும், கலை இலக்கியத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த பிரதேமாகும். இங்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சதாவதானி…
யாழ்ப்பாண மாவட்டத்தின் நெய்தல் நிலமாக விளங்கும் நாவாந்துறை என்னும் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை லூசியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக கலைப்பாரம்பரியம் மிக்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பேரன் அண்ணாவியாரும்…
தமக்கெனச் சிறிதும் வைக்காது தொடர்ந்து வழங்கிய பரந்தமனப்பான்மையினராக அந்தணர் குலத்து விளக்காக உயர்பண்பாளராக யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் தம்பதியரின் புதல்வனாக கைலாசநாதக் குருக்கள் பிறந்தார்.…
ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக விளங்கியவர் கலைவேந்தன் ம.பொனிபஸ் தைரியநாதன் ஆவார். இசைநாடகத்துறையில் சாதனைகள் புரிந்த மகத்தான கலைஞன். இவர் இசைநாடக அண்ணாவி, நடிகர், நாடக…
1924-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் டச்சு வீதி சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். சிற்ப, ஓவிய, நாடகக் கலைஞனாக வாழ்ந்தாலும் ஓவியக் கலையிலேயே பிரகாசித்தவர். திரைப்பட நடிகர்களின்…
1827-08-22 ஆம் நாள் சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத்பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் மகனாக கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன்…