Browsing: வாழும் ஆளுமைகள்

சின்னத்துரை இரத்தினம்மா தம்பதியினருக்கு மகனாக 1942.02.19 இல் ஸ்ரான்லிக் கல்லூரி ஒழுங்கை, கச்சேரி கிழக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். பின் பாடசாலை ஒழுங்கை, தாவடி தெற்கு கொக்குவிலில் ஆறுமுகம்…

(அச்சுப்பதிவு Letter Press)  அச்சுத் தொழிலில் மரமெய்யுருக்களின் (Block) பங்கும் அதன் தயாரிப்பில்; பாலா மாஸ்ரரின் வகிபாகமும். பாலா மாஸ்ரர் என அழைக்கப்படும்  கணித ஆசான் பாலசுப்பிரமணியம்…

தெணியம்பை,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட அனந்தராஜ் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி  நடராஜா குணலட்சுமி தம்பதிகளுக்கு…

கலை பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்திலே 02.01.1958ஆம்  ஆண்டு “சீன்காரச்” செல்லையா என்பவருக்கு உதயசந்திரன் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் யாழ்ப்பாணத்திற்கு முதன்முதலாக ஒலிபெருக்கி சாதனத்தை அறிமுகம்…

 ஈழத்துக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்கள்; யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்;  14.09.1939 ஆம் நாள் பிறந்து தற்போது பொற்பதி வீதி, கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார்.  கவிஞர் சோ.ப…