1841 ஆம் ஆண்டு அமெரிக்க மிஸனரியின் ஆதரவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையுடையது. ஆரம்ப கால பிரதம ஆசிரியர்களாக மெஸ்N~ஸ்பே~pன் மற்றும்…
Browsing: வளங்கள்
யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரியின் நாடக அரங்கியலுக்கான வெளியீடாக அமரர் வீ.எம்.குகராஜா அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு அரங்கம் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் சைவசமயத்தின் பரப்பரை ஏடாக இந்துசாதனம் என்ற சஞ்சிகையானது தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயற்கைத்தாவரம் கிளைப்பனைமரத்தின் மிக அரிதான இனமாக விளங்கும் கிளைப் பனையானது வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் இதில் இரண்டு மரங்கள் காணப்பட்டது. தற்போது ஒன்றினையே காணமுடிகின்றது. இது…