இது காற்றோட்டமாக வெம்மையைக் குறைக்கவும், ஆவினங்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யவும் என அமைந்தவை. மரங்களின் அருகாமையிலேயே மடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் மரத்தைப் பாதூகாக்கவோ,…
Browsing: வளங்கள்
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மாதாந்த வெனியீடாக வெளியிடப்பட்டு வரும் அருள் ஒளி சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக திரு ஆறு திருமுருகன் அவர்கள்; கடமையாற்றி வரு கலந்தாய்வுக்குழு என்ற…
இச்சஞ்சிகையானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருவதுடன் இதன் ஆசிரியர்குழு விபரங்கள் சஞ்சிகையில் குறிப்பிடப்படவில்லை.
அலை என்ற இச்சஞ்சிகையினை மு.புஸ்பராஜன் மற்றும் அ.ஜேசுராசா ஆகிய இருவரும் இணையாசிரியர்களாகப் பணியாற்றி வெளியிட்டு வருகின்றனர்.
அம்பலம் என்னும் இச் சஞ்சிகையானது திருநெல்வேலி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும் இதன் ஆசிரியபீடம் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் பொஸ்கோ பாடசாலை முன்பாக நரிக்குண்டுக் குளத்தினருகே மிகவும் றம்மியமாக காட்சிதருகின்ற இம்மரங்கள் அச்சூழலில் மிகுந்த பயன்பாட்டினையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவது இயற்கை தந்த…
1930 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த ஈழகேசரி என்னும் வரலாற் றுப்புகழுடையதும் ஈழத்தில் பல படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையையும் ஈழத்தின் பல விடயங்களை ஆவணப்படுத்திய பெருமையையும் தன்னகத்தே…