Browsing: வளங்கள்

யாழ்ப்பாணம் கல்வியியல் வெளியீட்டு நிலையத்தின் கல்வி சார் சிந்தனையின் கட்டுரைத் தொகுப்புக்களையுள்ளடக்கிய வெளியீடாக கல்வியியலாளன் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச்சபையின் வெளியீடான ஐக்கியதீபம் என்னும் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக திரு மு.வாமதேவனவர்கள் பணியாற்றியவர்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளப்பயிற்சி நிலைய இதழியல் மாணவர்களின் பயிற்சி இதழாக எழுத்தாணி என்னும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவிலில் இருந்து வெளிவந்த உள்ளம் என்ற இச்சஞ்சிகையானது சமூகத்தின் பல்வேறு எழுச்சிகளை மையமாகக் கொண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினசரி நாளேடுகளில் பத்திரிகாதர்மம் கடைப் பிடிக்கப்பட்டு மக்கள் மனம் கவர்ந்த பத்திரிகையாக வரலாற்றில் என்றும் அழியா முத்திரை பதித்த ஈழநாடு என்ற தினசரிப்பத்திரிகையானது தற்பொழுது…

தெல்லிப்பளை மாவிட்டபுரத்தில் இயங்கிய இசைவேளாளர் சங்கத்தினால் அமரர் என்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு இசையாளன் என்ற சஞ்சிகை வெளியிடப்பெற்றமையும் தற்காலத்தில் வெளிவராமல் நின்று விட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களது அறிவுத்திறணை விருத்தி செய்யும் நோக்கில் காலாண்டு சஞ்சிகையாக வெளியிட்டு வரும் ஆற்றுகை என்ற இச் சஞ்சிகையின் ஆசிரியர்களாக ஜோன்சன்…

உடுப்பிட்டி வல்வெட்டித்துறை என்ற இடத்திலிருந்து ஆகவே என்னும் சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இதன் ஆசிரியர்களாக ஜபார் மற்றும் சாந்தவதனி ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர்.

76 கண்டி வீதி ,சுண்டிக்குழி என்ற முகவரியிலிருந்து ஆற்றல் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வுக்குழு என்ற பெயருடைய குழுவினரால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ஆத்மா என்னும் சஞ்சிகையின் வரவு தற்பொழுது வெளிவருவதில்லை.