Browsing: வணக்கஸ்தலங்கள்

சட்டநாதர் சிவன் கோயில் என அழைக்கப்படும் இவ்வாலயம் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சட்டைமுனி என்ற சித்தருடைய சமாதிக்கோயிலாக ஆரம்பிக்கப்பட்டதாகவும்…

பொன்னாலைக் கடற்கரைக்கும் மாதகல் கடற்கரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சம்பில்துறை என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. தட்சிண கைலாய புராணத்தில் பதினெட்டாவது படலத்தில் வரும் சுயம்புநாத சேத்திரத்தில் குறிப்பிட்டதற்கமைவாக வைரவன்…

ஈழத்தில் ஞான குருபரம்பரையைஏற்படுத்திய கடையிற் சுவாமியாரால் இது சிதம்பரமடா என்று முன்மொழிந்த இடத்தில் உள்ள ஒரு கோயில். சிதம்பரத்துப் பாணியில் 1920 இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ…

யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள…

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும்…

ஈழத்திருநாட்டிலுள்ள சிவ ஆலயங்களில் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், முனீஸ்வரம் ஈழத்துச் சிதம்பரமும் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவி லுள்ள சிதம்பரக்கோயிலில் நடைபெறும் கிரியை மரபுகளை பாரம்பரியமாகச் செய்து…

சாவகச்சேரிச் சந்தையின் தென் பகுதியையொட்டிக் காணப்படுகின்ற மருதமரங்கள் நிறைந்த பகுதி ஆதிகாலத்தில் வயல்நிலங்களாகவே இருந்தன. அப்பகுதியில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையின்…

 வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என அழைக்கப்படும் மௌனகுருசுவாமிகள் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி பிறந்தார். மேலைப்புலோலி சைவப்பிரகாச…

இவ்வாலயத்துடன் தொடர்புடையவர்கள் இவ்வாலய வரலாற்றினை முழுமையாக பதிவிடுமாறு வேண்டுகின்றோம். நெடுந்தீவின் மேற்கு பிரதேசத்தில் அமையப்பெற்ற ஆரம்ப கோயிலாகும். இங்கு இலங்கையின் எங்கும் இல்லாத மிகப் பெரிய சிவலிங்கம்…

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்ப்பெரியார் திரு.ஐயம்பிள்ளை கைலாயர் அவர்களால் பாலை, கொன்றை, மருது மரங்கள் செறிந்த சோலை நிறைந்த பாலை விருட்சத்தின் கீழ் கண்ணகி அம்மனை…