காரைநகர் துறைமுகத்திலிருந்து கடற்கரையோரமாக கிழக்கே கால்மைல் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முருக பக்தராகிய ஆறுமுகம் முருகர் என்னும் பெரியார் சிதைந்த நிலையிற் காணப்பட்ட கருங்கடல் வேலாயுதம் என்ற…
Browsing: வணக்கஸ்தலங்கள்
உரும்பிராய் வீதி கோப்பாய் சந்திக்கருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அம்பலவாணர் வேலுப்பிள்ளை என்பவரது மனதில்தோன்றிய முருகனது அருளினால் அமரரான தனது மனைவியினது மாங்கல்யத்தினை விற்று செய்யப்பட்ட வேலாயுதத்தினை உந்துவத்தை…
மண்டைதீவின் தெற்கே வசித்துவந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது…
1853 ஆம் ஆண்டளவில் புங்குடுதீவு காசிநாதர் என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இவரது சந்ததியினரே இக்கோயிலைப் பராமரிக்கும் முகாமையாளர் களாகப் பொறுப்பினை வகித்து வருகின்றனர்.இவ்வாலயச் சூழலில்…
இலங்கையில் சோழராட்சி ஏற்பட்ட காலங்களிற்கு முன்பாகவே இருந்து வருவதாகக்கூறப்படும் இவ்வாலயமானது வரணி வடக்கு மாசேரி என்னும் கிராமத்தில் கிழக்காக காட்டுக்கரையிலே அமைந்திருக்கின்றது. கைலாயத்திலிருந்து இரண்டு இடபங்கள் இலங்கைக்கு…
இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் கொக்குவிலுக்கும் தாவடிக்குமிடையேயான பிரதேசத்தில் நாகபாம்பு படமெடுப்பது போல காட்சிதரும் தெய்வீக வேப்பமரத்தின் கீழ் வேல் ஒன்று அமையப் பெற்றிருந்தது. நள்ளிரவு வேளைகளில்…
புகழ்பூத்த இச்சிறு தீவில் சிறப்புற்ற விளங்கும் 15 ஆலயங்கள் உள. இப்பெருமை மிகு ஆலயங்களில் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கும் சிறப்புக்கும் முக்கிய காரணமாய்…
கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் பரிசுத்த திருத்துவ ஆலயத்திற்கு முன்னால் செல்லும் வீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில் நித்தியம் நிறைந்த ஓர் பாரிய முதலிமரம்…
ஏறக்குறைய 1830 ஆம் ஆண்டளவில் கிருபாகரன் என்ற திருப்பெயரில் முருகனை அமைத்து வழிபடலாயினர்.கொக்குவில் இந்துக்கல்லூரியின் அருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் நினைக்க முடிச்சான் என்ற காணியில் 1786 ஆம்…
காரைநகர் – கருங்காலி என்ற இடத்தில் 1865 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு க.இராமலிங்கம் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.1891-1925 காலப் பகுதிகளில் ஆலயம் விஸ்தரிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபி~கம்…