Browsing: வணக்கஸ்தலங்கள்

கடம்ப மரத்தினை தல விருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்தொன்பது நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது…

இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தினைக் கொண்ட இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய சரியான காலத்தினைக் குறிப்பிட முடியாமலுள்ளது. இவ்வூரில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் சிவஞானம் என்பவரது மூதாதையர்…

நவாலி வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் நவாலியின் பெரியார்களில் ஒருவரான வீரசிங்கம் உடையார் குடும்ப உறவில் வாழ்ந்த வாரிநாசகம் என்பவரது காணி அட்டகிரி என்றபெயரில் வயல் ஓரம்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் கடற்கரையோரமாக கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு எதிராக கிழக்குத் திசையில் முந்நூறுமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் மூலமூர்த்தியாக சிவன் அமர்ந்திருக்கின்றார். வைத்தீஸ்வரன் அம்மை தையல்…

பல்லவர்கால,நாயக்கர்கால,சோழர்கால பரிணாம கலை வடிவங்களைத் தாங்கி மாதாஜி லிங்கேஸ்வரருக்கான ஆலயக் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு 2008-01-18 ஆம் நாள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பெற்ற சிவலிங்கத்திற்கு விசேட அபிN~க…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இது சேர் பொன். இராமநாதனால் 1921இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ். பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திபாரம் இடப்பட்டு 1928…

செல்லப்பா சுவாமிகளால் வேலணையில் மடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயிலிற்கு கிழக்கே அமைந்துள்ள பெருங்குளத்தருகே இம்மடம் அமைக்கப்பட்டது.

இவ் ஆலயம் பருத்தித்துறையில் மலையன் கடவையில் எழுந்தருளி இருக்கின்றது. 17ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி இருந்த காலத்தில் அவர்களுடைய கொடுமை தாங்கமுடியாது ஒரு சந்நியாசி இங்கு…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து தொடர்ந்து பதின்மூன்று தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவர்ணாம்பிகை உடனாகிய ஸ்ரீ பொன்னம்பலவாணசுவாமி என இவ்வாலய மூலமூர்த்தி…