Browsing: வணக்கஸ்தலங்கள்

அளவெட்டி கிழக்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு…

கீரிமலை,மாவிட்டபுரம் ஆகியதலங்களுடன் மிகநெருங்கிய தொடர்புடைய ஆலயமாகக் கருதப்படும் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயத்தின் வரலாறானது காங்கேசன் துறைப் பிள்ளையார் கோயிலில் உள்ள மூலமூர்த்தியோடு விளங்கும் ஒத்ததன்மையைக் கொண்ட…

இவ்வாலயத்தின் வரலாற்றினை கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாகவே அறியமுடிகின்றது. அகாயன் என்ற அரசன் இக்கோவிலின் பக்கத்தில் ஒரு குளத்தினை வெட்டுவித்தான் என்றும் அவ்வரசனால் வெட்டுவிக்கப்பட்ட அக்குளமானது அவனுடைய பெயரைநினைவூட்டும்…

1939 இல், நயினாதீவில் புத்த  பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்.மரநிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய்…

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய பக்தர்கள் யாத்திரிகளாக வருகை தருகின்றபொழுது தங்கிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இடம் ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்னர் நாகவிகாரையாக ஆரம்பிக்கப்பட்டது என கூறப்படுகின்றது.…

மருதனார்மடம் சந்தியில் உரும்பிராய் வீதியில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது தற்பொழுது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பல்லப்பை என்னும் பெயருடைய காணியினுள் அமைந்திருந்தது. கல்லூரியை அமைப்பதற்காக காணியினைக்…

300 வருடங்களுக்கு மேற்பட்ட இவ்வாலய ம் மாகாசாத்தா,அரியபுத்திரன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.அரி அரன் அருளால் அவதரித்த படியால் அரிய புத்திரன் என்ற பெயர் பெற்றமை வரலாறாகும்.

சுந்தரேஸ்வரக் குருக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயப்பெருமான் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அதனை சிரமேற்கொண்டு பல பொது மக்களினது உதவியுடன் குருக்களால் இவ்…

வடமராட்சியின் பொலிகண்டியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 1-1-1803 இல் அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் (ழுககiஉடயட ஆயி) உள்ள ஸ்தலங்களில் இடம்பெற்ற ஆலயம் ஆகும். தென் கைலாயபுராணம்…

களபூமி- திக்கரை என்ற குறிச்சியில் வயல் செறிந்த இப்பகுதியில் வயல்மேட்டில் வேல்வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காசிநாதர் என்ற பெரியார் இழந்த தனது கண்பார்வையை முருகனின் அருளால்…