1873-08-08 ஆம் நாள் சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் பிதாகிங்ஸ்பெரி என அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்த முதலாவது பேராசிரியர் இவராவார். சிறுப்பிட்டி சீ.வை. தாமோதரம்பிள்ளையவர்களின்…
Browsing: மொழியும் இலக்கியமும்
மயிலங்கூடல் இளவாலையில் 1928-04-22 ஆம் நாள் பிறந்தவர். 18{1 , ஒன்பதாவது ஒழுங்கை, வாசன வீதி, கொழும்பு – 13 என்னும் முகவரியில் வாழ்ந்தவர். முப்பது வருடங்களுக்கு…
கனகசபை நாகேந்திரம்பிள்ளை என்னும் இயற்பெயருடைய இவர் தமிழின் பால் கொண்ட பற்றினால் தனித்தமிழாக்கமாக வேந்தனார் என நாமம் சூட்டிக்கொண்டார். 1918-11-05 ஆம் நாள் யாழ் தீபகற்பம் வேலணை…
1911 ஆம் ஆண்டு யாழப்பாணம் -பொன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1971 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…
1915-11-11 ஆம் நாள் நாவற்குழி என்னுமிடத்தில் பிறந்து தெல்லிப்பளை- குரும்பசிட்டியில் வாழ்ந்தவர்.நாவலர் வழி வந்த வித்துவசிரோன்மணி கணேசையர் முதலான தமிழறிஞர்களிடம் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித…
1869-09-13 ஆம் நாள் வட்டுக்கோட்டை – சிந்துபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.இலங்கையின் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும்,அவற்றின் தத்துவங்களையும் நன்கறிந்த தமிழ் மகன். சிறுவர்க்கேற்ற இனிய பாடல்களை இயற்றுவதில்…
21.11.1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி என்னும் ஊரிற் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலையிலும், பின் புலோலி ஆங்கிலப் பாடசாலையிலும் கற்று, தனது…
1924.05.08 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமத்தில் பிறநத்வர.; பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந்த அடிகள் பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம் போன்ற பேரறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர்.…
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 1907-01-07 ஆம் நாள் பிறந்தவர்.மிகச்சிறந்த உரைநடையா சிரியர் என்பதுடன் தலைசிறந்த கவிஞனுமாவார். இவரால் எழுதப்பெற்ற தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு…
1926-02-15 ஆம் நாள் அராலி தெற்கு என்னுமிடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாசாலையிலும், அராலி இந்து ஆங்கிலப் பாடசாலையிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்று…