Browsing: மொழியும் இலக்கியமும்

1924 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் மகாஜன மும்மணிகளில் ஒருவர். அ.ந.க, எமிலாசோலா, கவீந்திரன், புருனே…

1910-07-10 ஆம் நாள் மானிப்பாய்- நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் புதல்வனான இவர் மொழிபெயர்ப்பாளர், கதாசிரியர், கவிஞர் என்பதற்கப்பால் உலகமறிந்த சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கியவர்.…

1921-05-24 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவற்குழி என்ற இடத்தில் பிறந்தவர். உருவகக் கதையின் ஈழத்துப் பிதாமகர் எனப் போற்றப்படுபவர். கூர்மையான அவதானிப்பும், சுவையான வருணனையும், மானிடநேயத்தினைத்தூண்டும் கருத்துக்களும்…

கந்தசாமி பேரம்பலம் என்ற இயற்பெயருடைய இவர் 1946-12-18 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும்…

வடகோவைச் சபாபதி நாவலர், தென்கோவை கந்தையாபிள்ளை முதலிய பேரறிஞர்களின் வரிசையில் கோப்பாய்க் கிராமம்  தமிழுலகிற்கு ஈன்றளித்த அரிய மணிகளில் ஒருவர் அமரர் பண்டிதர் பிரம்மஸ்ரீ சபாபதி ஐயர்…

1935-06-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அராலி என்னும் இடத்தில் பிறந்தவர். கலைச்சுடர் இதழ் மற்றும் ஈழநாடு பத்திரிகையினதும் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கன்னிப்பெண் என்னும் தலைப்பில்…

1934-01-14 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனிமுத்திரை பதித்த இவர் இலக்கியத்துறையில் பல நல்ல இலக்கியச் சிந்தனைகளை ஊட்டியவர். திறமைமிக்க இலக்கியச் செயற்பாட்டாளர். சிறந்த…

1944 ஆம் ஆண்டு பிறந்தார். முனியப்பதாசன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமான இவர் 1964 ஆம் ஆண்டு கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் வெறியும் புலியும்…

1933-06-13 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற சிறுகதையாசிரியர். சண்முகநாதன் நாகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில், நகர மண்டபக் காப்பாளராகக் கடமையாற்றினார்.…

பருத்தித்துறை- புலோலி என்ற ஊரில் பிறந்தவர். சமூக முரண்பாடுகள், வர்க்க பேதங்கள், அறியாமை, மூடநம்பிக்கைகள், தொழிலாளர் பிரச்சினைகள் முதலான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கனதியான பல…