Browsing: மொழியும் இலக்கியமும்

1921 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவரது படைப்புகள் மனிதநேயப்பண்பு உடையனவாகும். கட்டுரை, சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய துறைகளில் தடம்பதித்தவர். அ.செ.மு என…

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தவர். தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. புரட்சிதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட போதிலும் பொதுவுடமைக்…

1950 ஆம் ஆண்டு திக்கம் பிரதேசத்தில் பிறந்தவர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகளில் பாண்டித்தியமுடைய இவர் தினகரன் வாரமஞ்சரியில் 1999 ஆம் ஆண்டிலிருந்து 21 அத்தியாயங்களாக வெளியான அடிமையின்…

B.A. (Lond.), M.Ed. (Colombo), M.Phil. (Jaffna), Ph.D. (Jaffna) Teacher Counsellor, Dip-in-Ed., Dip-in-Drama & Theatre Arts, SLEAS-II அறிமுகம். கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பiயிலே…

1902-07-02 ஆம் நாள் பருத்தித்துறை – புலோலி என்னும் ஊரில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் மொழி, கலை, இலக்கியம், சாசனம், நாட்டார்…

1932-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின்…

1935-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம்…

1933-04-05 ஆம் நாள் கோலாலம்பூர் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் முதலாவது வளாகத் தலைவராகப் பணியாற்றியவர்.…

1943-08-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்த இவர் மொழியெர்ப்பு, உரைநடை, சிறுகதை ஆகிய துறைகளில் இவருடைய செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்ந்த…

1925.01.07 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்தவர். சைவத்தமிழ் எழுச்சியில் ஆற்றிய சமய ஆன்மீகப் பணிகளுடன் சைவம் வாழவேண்டும்,சைவத்தமிழ் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றவகையில் நாவலர் பெருமானுக்கு அடுத்த…