அல்லாரை தெற்கு, சாவகச்சேரி என்னும் இடத்தில் 1946-01-14 ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் இளங்கலைமாணிப் பட்டத்தினையும்,1974 இல் முதுமாணிப் பட்டத்தினையும், 1980 இல்…
Browsing: மொழியும் இலக்கியமும்
1939-95-28 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு ஆகிய கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவராயினும் சிறுகதை வழியாகவே அறியப்பட்டவர்.1997-07-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…
சங்கராபரணம் தென்மயிலை தெல்லிப்பளையில் வாழ்ந்த இவர் 1933.09.07 ஆம் நாள் உடுப்பிட்டியில் பிறந்தவர்.4{55ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு 6 என்னும் முகவரியில் தற்காலிகமாக வாழ்ந்தவர். சமயம், சிறுவர்…
மயிலங்கூடல் – இளவாலை வடக்கில் 1936.01.13 ஆம் நாள் பிறந்தவர். வலிகாமம் வடக்கின் முதுபெரும் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பல கவியரங்குகளில் சிம்மக்குரலால் கவிபாடியதுமட்டுமல்லாமல் தலைமைதாங்கி…
1939-04-01 ஆம் நாள் அளவெட்டி கும்பழாவளையில் பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையிலும் பின் அருணோதயக் கல்லூரியிலும் பயின்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து லண்டன் ஏ.எல் படித்து…
1924-05-08ஆம் நாள் சாவகசN;சரி – மட்டுவில் எனனு;ம் இடதத்pல் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களிடம் கல்வி பயின்றவர். பல தமிழ் வல்லாளர்களை உருவாக்கிய வர். உரையாசிரியர் எனப்போற்றப்படும்…
1908-10-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் கவிமணி எனப்போற்றப்பட்ட இவர் யாழ்ப்பாண மண்வாசனையைப் பாடிய கவிஞன். அவரது பாடல்கள் காலத்தால்…
கவிஞராக,சமூகப்பணியாளனாக ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1953-09-17 ஆம் நாள் பிறந்தவர். கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் அரவிந்தன் என அழைக்கப்பட்ட இவர் பிரான்சு…
1943-11-22 ஆம்நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்த இவர் இலங்கை நிர்வாகசேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவமடைந்த துருவன் என்ற புனைபெயருடையஇவர் செங்குந்தா இந்துக்…
1933-07-28 ஆம் நாள் வடமராட்சி- வல்வெட்டித்தறை என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் அளவெட்டி கணேஸ்வரம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். அமரர்களான கனக செந்திநாதன், இ.நாகராஜன், கலைப்பேரரசு ஏ.ரீ.பொன்னுத்துரை,…