கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (பண்டிதமணி)By ADMINSeptember 25, 20210 1889-07-16 ஆம் நாள் சாவகச்சேரி – மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தவர். நாவலர் காவிய பாடசாலையில்,சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, ந.சுப்பையா பிள்ளை ம.க.வேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, பொன்னம்பலப்புலவர்…