1922 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியம், நாடகம், மரபுவழி சார் கவிதைகள் எழுதுதல் ஆகிய துறைகளில்…
Browsing: மரபிலக்கியம்
1873-08-08 ஆம் நாள் சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் பிதாகிங்ஸ்பெரி என அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்த முதலாவது பேராசிரியர் இவராவார். சிறுப்பிட்டி சீ.வை. தாமோதரம்பிள்ளையவர்களின்…
மயிலங்கூடல் இளவாலையில் 1928-04-22 ஆம் நாள் பிறந்தவர். 18{1 , ஒன்பதாவது ஒழுங்கை, வாசன வீதி, கொழும்பு – 13 என்னும் முகவரியில் வாழ்ந்தவர். முப்பது வருடங்களுக்கு…
கனகசபை நாகேந்திரம்பிள்ளை என்னும் இயற்பெயருடைய இவர் தமிழின் பால் கொண்ட பற்றினால் தனித்தமிழாக்கமாக வேந்தனார் என நாமம் சூட்டிக்கொண்டார். 1918-11-05 ஆம் நாள் யாழ் தீபகற்பம் வேலணை…
1911 ஆம் ஆண்டு யாழப்பாணம் -பொன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1971 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…
1915-11-11 ஆம் நாள் நாவற்குழி என்னுமிடத்தில் பிறந்து தெல்லிப்பளை- குரும்பசிட்டியில் வாழ்ந்தவர்.நாவலர் வழி வந்த வித்துவசிரோன்மணி கணேசையர் முதலான தமிழறிஞர்களிடம் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித…
1869-09-13 ஆம் நாள் வட்டுக்கோட்டை – சிந்துபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.இலங்கையின் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும்,அவற்றின் தத்துவங்களையும் நன்கறிந்த தமிழ் மகன். சிறுவர்க்கேற்ற இனிய பாடல்களை இயற்றுவதில்…
1878-05-25 ஆம் நாள் மானிப்பாய் -நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். தங்கத்தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். “ஆடிப்பிறப் புக்கு நாளை விடுதலை”…
1854-01-18 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தவர். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையும் , பின்னர் முருகேச பண்டிதரிடம் தமிழையும், நாகநாதமுதலியாரிடம் சமஸ்கிருதத்தினையும்…
1912-10-19 ஆம் நாள் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். பிராமண வீதி தும்பளை பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். மிகச்சிறந்த கவிஞர், தமிழறிஞர், ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் வல்லவர்.…