Browsing: நகைச்சுவை

அறிமுகம். நகைச்சுவைப் படைப்புகளால் மக்களைச் சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தவர் பொ.சண்முகநாதன். நகைச்சுவை இலக்கியம் படைத்த முன்னோடிப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப்பட்ட பொ.சண்முக நாதன் அவர்கள் சிறுகதை,…

1924 ஆம் ஆண்டு வடமராட்சி- கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். திருஞானசுந்தரம் என்ற பெயருடைய இவர் ஓவியராக,எழுத்தாளராக,கவிஞராக, நூற்றொகுப்பாசிரியராக, சஞ்சிகை வெளியீட்டாளராக பல்துறைப் பணியாற்றியிருப்பினும் கருத்துச் சித்திரங்களை…

1932-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின்…

1935-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம்…