அறிமுகம் ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த…
Browsing: சிறுகதை இலக்கியம்
1944-08-02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூரில் பிறந்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தினை முதன் முதலில் ஸ்தாபித்தவர். இச்சங்கத்தில் இணைந்து…
சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் மற்றும் தொடர்புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரதுநூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர்…
1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி தாழையடி என்ற இடத்தில் பிறந்தவர். தமிழக சஞ்சிகையான கல்கி நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டதன் பயனாக…
இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத் திலுள்ள சைவ ஆலயங்களில் சிவப்பணி செய்யத் தமிழ்நாட்டிலிருந்து அந்தணர்களை வருவித்து வாழ…
1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதையினை புதிய கோணத்தில் அமைத்தவர். இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளில் பதினேழு கதைகளைத் தொகுத்து கங்காதீபம்…
1926-06-27 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்த இவர் ஈழத்துச் சிறுகதைக்கு வளம் சேர்த்த ஒருவர்.சம்பந்தனவர்களை குருவாகக்கொண்டு எழுத்துலகை நேசித்தவர். நாவல்கள், கட்டுரைகள்…
வடமராட்சி – கரவெட்டியில் சிதம்பரப்பிள்ளை (தம்பிரான்) பார்வதிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வியாக 1944.05.09 இல் பிறந்த திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் கரவெட்டி ஞானாசாரியார்,யாழ். இந்து மகளிர் கல்லூரி;,…
எஸ்.பொ. என அறியப்படும் இவர் 1932-06-04 ஆம் நாள் யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்தவர். சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில்…
1919-09-21ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவற்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலி யின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய போதிலும் சிறுகதை, கவிதை, இலக்கியத் துறைகளில்…