Browsing: மொழியும் இலக்கியமும்

அறிமுகம் யாழ்ப்பாணம், கோண்டாவிலில் 1940 பங்குனி 30ஆம் நாள்  பிறந்து திருமண பந்தத்தின் மூலம் ,ணுவிலில் வாழ்ந்து வந்தவர்.  ,வர் தனது கல்வியை ,ணுவில் சைவ மகாசனா…

1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று  வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது…

அறிமுகம். மரபுவழிக் கல்விப்புலமையாளரும், நவீன கல்விப்புலமையும் கொண்ட பண்டிதரவர்கள் பாரம்பரிக் கலைகளிலும், இலக்கியத்;திலும், நாடகம் நடிப்பு, பிரிதியாக்கம், மரபுக் கவிஞன் என பல்துறை ஆற்றலாளனாய்-ஆளுமையாள னாய் திகழ்கின்றார்.…

பிறப்பு யாழ்ப்பாணம மாவட்டத்தில்  வடமராட்சிப் பிரதேசம் வீரத்திலும், கல்வியி லும், ஆன்மீகத்திலும், கலை இலக்கியத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த பிரதேமாகும். இங்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சதாவதானி…

“மாட மாளிகை மண்டபம் கழனி பள்ளிகள் ஆலயம் கூட மேவிடும் வீதிகள் அழகு தந்திடும் அளவை ….”   என பண்டிதர் த.சிவலிங்கம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற வலிகாமம்…

அறிமுகம் ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த…

1933 – 10 – 16 ஆம் நாள் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் – சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர்.…

1944-08-02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூரில் பிறந்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தினை முதன் முதலில் ஸ்தாபித்தவர். இச்சங்கத்தில் இணைந்து…

1820ஆம் ஆண்டு அமெரிக்க இலங்கை மிஷனின் இரண்டாவது அணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த அணியிலே நான்கு தம்பதியினர் இருந்தனர். வண.லீவை ஸ்போல்டிங் திருமதி மேரி ஸ்போல்டிங், வண.ஹென்றி…

சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் மற்றும் தொடர்புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரதுநூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர்…