இந்தக் குழந்தை பிறப்புத் தொடர்பாகவும் கர்ப்பமுற்றிருப்பது தொடர்பாகவும் பல்வேறு வகையான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பெண்ணொருத்தி கர்ப்பமாகி இருக்கும் போது எவரிடத்து அதிகமாகக் கண்விழிக்கிறாளோ (முழிவிசேடம்) அவர்களைப்…
Browsing: சடங்குகள்
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச்சடங்காகும். இறப்பு ஏற்படும் விதம், அதன் தன்மைகள் பற்றியும் பல்வேறு விதமான தொட்டுணர முடியாத நம்பிக்கைகள் காணப்படுகின்றன.…
இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ்…
குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…
மாவைக் கந்தன் ஆடி அமாவாசை தினமன்று கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்னர் மாட்டுவண்டிலில் கீரமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை வீதியுலா வருவது வழக்கம். இதற்கென திருவாளர் குணராஜசிங்கம் அல்லது…
